தேவையான பொருட்கள் :
- கத்திரிக்காய் - சிறியது 1/4 கிலோ
- வெங்காயம் - 2
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2ஸ்பூன்
- புலி - 1சிறிய உருண்டை
- கருவேபிள்ளை- 5
- மிளகாய் பொடி - 1ஸ்பூன்
- உப்பு - 1 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
வருத்து அரைக்க :
- எள்ளு - 2ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
செய்முறை :
- நன்றாக எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் , வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் நீளமாக வெட்டிய கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.
- கத்திரிக்காய் பாதி வெந்ததும் உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறவும்.
- அதனுடன் கரைத்து வைத்த புலி தண்ணீர் உற்றி கிளறவும் .
- பின்பு சீரகம்,எள்ளு வருத்து அரைத்து கத்திரிக்காய் கலவையோடு சேர்த்து சிம் ல் வைத்து சமைக்கவும்.
- கத்திரிக்காய் வெந்ததும் பிரியாணியுடன் வைத்து அசத்தவும்.
குறிப்பு : கர்ப்பிணிகள்எள்ளு தவிர்த்து சமைத்தால் நன்று.
0 comments:
Post a Comment