Pages

முந்தரி பகோடா

தேவையான பொருட்கள்:
  1. முந்திரி - 1 கப் 
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  5. நெய் - 2 டீஸ்பூன் 
  6. உப்பு - 1/2 ஸ்பூன் 
  7. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
  1. முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!

0 comments:

Post a Comment